சுவாமி விபுலானந்தர் இயற்றிய மதங்க சூளாமணி யின் கருத்தைத் தழுவி வட மொழிச் சொற்களைத் தவிர்த்து அதன் மறுபதிப்பாகவும்,ஆய்வாகவும் கருதும்படி 320 செய்யுள்கள் கொண்ட கூத்துநூல்விருத்தம் எழுதினார்.பாடல்களுக்கு உரையெழுதுவதே உலக வழக்கம், ஈழப்பூராடனார் உரைக்குப் பாட்டெழுதினார். ஈழத்துப் பூராடனார் அல்லது க.தா.செல்வராஜகோபால் 1960-ஆம் ஆண்டு திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையை நிறுவி 17 ஆண்டுகள் பணியாற்றி அக்டோபர் 25, 1977 வரை அங்கு பணிபுரிந்தார். அப்பல்கலைகழகத்தில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஆராய்ச்சி செய்து நம்மாழ்வார் தத்துவத்தை ஆய்வு நூலாக வெளியிட்டு முனைவர் பட்டம் பெற்றார். ந.சுபு ரெட்டியார் தேசத் தலைவர்களுடன் நெருங்கிப் பழகிய பத்திரிகையாளர்கள் அல்லது எழுத்தாளர்களைக் கொண்டு எழுதப்பட்டு நூல் வெளியிடப்பட்டதால், இந்த நூல்களின் நம்பகத்தன்மை மேம்பட்டது. மேலும் இந்த நூல்களை எழுதியவர்களும் தேசியத்தின் மீது உண்மையான பற்று கொண்டிருந்தனர். " தினமணி ' நாளிதழின் முன்னாள் ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம் , எம்.எஸ். சுப்ப...
அன்பிற்கினிய ஜெ அவர்களுக்கு, தங்கள் நலமறியவிழைகிறேன். ஊட்டி காவிய முகாம் சிறுகதை விவாதத்திற்காக அ.முத்துலிங்கம் அவர்களின் "என்னைத் திருப்பி எடு" கதையை தேர்ந்தெடுத்து இருக்கிறேன். அதன் word format file ஐ இணைத்துள்ளேன். மேலும் விவாதத்திற்காக அசோகமித்திரன் அவர்களின் ஐந்நூறு கோப்பை தட்டுக்கள் கதையையும் விரும்பினால் நண்பர்கள் வாசித்து வரலாம். அதன் pdf ஐயும் தனி மெயிலில் இணைத்துள்ளேன். நன்றி உங்கள் அன்பு மாணவன், ...
Comments
Post a Comment